Published : 26 Apr 2014 12:17 PM
Last Updated : 26 Apr 2014 12:17 PM

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: ஜுவாலா, அஸ்வினிக்கு வெண்கலம் உறுதி

தென் கொரியாவின் கிம்சியானில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்த ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.

இந்த ஜோடி தங்களின் காலிறுதியில் 21-12, 21-12 என்ற நேர் செட்களில் மலேசியாவின் ஆன்சீலி அமெலியா-சூங் பியே சாவ் ஜோடியைத் தோற்கடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x