Published : 28 Oct 2015 10:30 AM
Last Updated : 28 Oct 2015 10:30 AM

கவுஹாட்டியில் பிப்ரவரி மாதம் தெற்காசிய விளையாட்டு போட்டி

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா ஸ்நோ வால் நேற்று கவுஹாட்டியில் கூறிய தாவது: 12வது தெற்காசிய விளை யாட்டு போட்டிகள் கவுஹாட்டியில் வரும் பிப்ரவரி மாதம் 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடை பெறும்.

இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற் பார்கள். அசாம் மற்றும் மேக லாயா முதன்முறையாக சர்வதேச அளவிலான போட்டியை நடத்து கிறது. போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தேவையான வசதிகளை சிறப்பாக செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x