Published : 20 Sep 2014 11:03 AM
Last Updated : 20 Sep 2014 11:03 AM

டோக்கியோ ஓபன் இறுதிச் சுற்றில் சானியா ஜோடி

டோக்கியோ ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் சானியா-காரா ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிச்-ஸ்பெயினின் அரண்ட்ஸா பாரா சன்டோன்ஜா ஜோடியைத் தோற்கடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x