Published : 24 Sep 2014 11:37 AM
Last Updated : 24 Sep 2014 11:37 AM

செயின்ட் ஜோசப் சாம்பியன்

செயின்ட் ஜோசப் குழுமம் சார்பில் சென்னையில் நடை பெற்ற தென்னிந்திய கல்லூரிகள் இடையிலான தடகளப் போட்டி யில் செயின்ட் ஜோசப் கல்லூரி அணி 142 புள்ளிகளுடன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

ஆடவர் பிரிவில் லயோலா கல்லூரி அணியும் (126 புள்ளிகள்), மகளிர் பிரிவில் எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரி அணியும் (136 புள்ளிகள்) சாம்பியன் பட்டம் வென்றன. சிறந்த தடகள வீரராக நீளம் தாண்டுதல் வீரர் விக்னேஷ்வரும், சிறந்த வீராங்கனையாக தடை தாண்டுதல் வீராங்கனை காயத்ரி யும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் கிரேஸ் ஹெலினா சிறப்பு விருந்தி னராகக் கலந்து கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x