Published : 26 Dec 2023 07:38 AM
Last Updated : 26 Dec 2023 07:38 AM

விராட், ரோஹித்துக்கு தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டொனால்டு புகழாரம்

ஜோகன்னஸ்பர்க்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோஹித்துக்கு தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து ஆலன் டொனால்டு கூறியதாவது: இந்தியாவின் ஜாம்பவான்களாகத் திகழும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். இவர்கள் இருவருக்கும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர்கடைசி தொடராக இருக்கலாம். இவ்வாறு ஆலன் டொனால்டு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x