Published : 24 Nov 2017 10:02 AM
Last Updated : 24 Nov 2017 10:02 AM
ஹாங்காங் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து, ஜப்பானின் அயா ஒஹாரியை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 21-14, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். ஆடவர் பிரிவில் 10-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரணாய் 21-11, 10-21, 15-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஹூஸூமாசாவிடம் தோல்வியடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT