Published : 17 Nov 2017 12:10 PM
Last Updated : 17 Nov 2017 12:10 PM
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் மழைக் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியா - இலங்கைக்கிடையே முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் மழைக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆட்ட நேரம் முடிவில் 32. 5 ஓவருக்கு இந்திய அணி 74 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
களத்தில் 64 ரன்களுடன் புஜாராவும், 6 ரன்னில் சகாவும் உள்ளனர்.
மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT