Published : 18 Jun 2019 08:40 AM
Last Updated : 18 Jun 2019 08:40 AM
18-06-2019 செவ்வாய்க்கிழமை
விகாரி 3 ஆனி
சிறப்பு: சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
திதி: பிரதமை பிற்பகல் 3.18 மணி வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: மூலம் நண்பகல் 12.51 மணி வரை. பிறகு பூராடம்.
நாமயோகம்: சுப்பிரம் இரவு 8.11 மணி வரை. அதன் பிறகு பிராம்யம்.
நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 3.18 மணி வரை. பிறகு தைதுலம்.
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.
யோகம்: அமிர்தயோகம் நண்பகல் 12.51 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: பால்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.43.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.36.
ராகு காலம்: மாலை 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 6, 9
சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்.
பொதுப்பலன்: கரும்பு, வெற்றிலை பயிரிட, நீர்நிலைகளை ஆழப்படுத்த நன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT