Published : 15 Jun 2019 08:56 AM
Last Updated : 15 Jun 2019 08:56 AM
15-06-2019 சனிக்கிழமை
விகாரி 32 வைகாசி
சிறப்பு: திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடிகளிலும், தாயார் சந்திரப் பிரபையிலும் பவனி.
திதி: திரயோதசி பிற்பகல் 3.36 வரை. அதன் பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: விசாகம் காலை 11.13 வரை. அதன் பிறகு அனுஷம்
நாமயோகம்: சித்தம் இரவு 11.03 மணி வரை. பிறகு சாத்தியம்.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 3.36 மணி வரை. பிறகு கரசை.
நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.
பரிகாரம்: தயிர்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.43.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.36.
ராகு காலம்: காலை 9.00-10.30
எமகண்டம்: மதியம் 1.30-3.00
குளிகை: காலை 6.00-7.30
நாள்: வளர்பிறை.
அதிர்ஷ்ட எண்: 3, 6
சந்திராஷ்டமம்: அசுவினி, பரணி.
பொதுப்பலன்: கடல் வழிப் பயணிக்க, கால்நடைகள் வாங்க, கதிரறுக்க, தாவரங்களுக்கு உரமிட நன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT