Published : 15 Jun 2019 08:56 AM
Last Updated : 15 Jun 2019 08:56 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

15-06-2019  சனிக்கிழமை

விகாரி 32 வைகாசி

சிறப்பு: திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடிகளிலும், தாயார் சந்திரப் பிரபையிலும் பவனி.

திதி: திரயோதசி பிற்பகல் 3.36 வரை. அதன் பிறகு சதுர்த்தசி. 

 நட்சத்திரம்: விசாகம் காலை 11.13 வரை. அதன் பிறகு அனுஷம்

நாமயோகம்:  சித்தம் இரவு 11.03 மணி வரை. பிறகு சாத்தியம்.

நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 3.36 மணி வரை. பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.43.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.36.

ராகு காலம்: காலை 9.00-10.30

எமகண்டம்:  மதியம்  1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்:  வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 6

சந்திராஷ்டமம்: அசுவினி, பரணி.

பொதுப்பலன்: கடல் வழிப் பயணிக்க, கால்நடைகள் வாங்க, கதிரறுக்க, தாவரங்களுக்கு உரமிட நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x