கல்வியில் ஞானம் ; அதிக மதிப்பெண்! ஸ்ரீஹயக்ரீவரை வணங்குங்கள்!

கல்வியில் ஞானம் ; அதிக மதிப்பெண்! 
 ஸ்ரீஹயக்ரீவரை வணங்குங்கள்!
Updated on
1 min read

கல்வியிலும் ஞானத்திலும் குழந்தைகள் சிறந்து விளங்கவேண்டும் என்பதுதான் பெற்றோரின் எதிர்பார்ப்பு. இனிய மாணவச் செல்வங்களே! கல்வியில் சிறந்து விளங்கவும் தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும்... இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள்!

ஹயக்ரீவர் மூல மந்திரம்:

உக்தீக ப்ரண வோத்கீத

ஸர்வ வாகீச்வரேச்வர

ஸர்வ வேத மயோச்ந்த்ய

ஸர்வம் போதய போதய

என்று சொல்லுங்கள்.

ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம்:

ஓம் தம் வாகீச்வராய வித்மஹே

ஹயக்ரீவாய தீமஹி

தந்தோ ஹஸௌ ப்ரசோதயாத்!

எனும் ஸ்ரீஹயக்ரீவர் காயத்ரியை தினமும் சொல்லுங்கள்!

மனதில் தெளிவு பிறக்கும். குழப்பங்களும் பயமும் விலகும். தெளிவுடன் படிக்க, படித்தது நினைவில் நிற்கும். அதிக மதிப்பெண்ணுடன் தேர்வில் ஜெயிப்பது உறுதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in