Published : 13 May 2019 10:09 AM
Last Updated : 13 May 2019 10:09 AM
13.5.19 திங்கட்கிழமை
விகாரி 30 சித்திரை
சிறப்பு: ஆழ்வார்திருநகரியில் 9 கருட சேவை, காளையார்கோவில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம்.
திதி : நவமி பிற்பகல் 2.29 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம் : மகம் காலை 9.41 வரை. பிறகு பூரம்.
நாமயோகம் : துருவம் காலை 7.36 வரை. பிறகு வ்யாகாதம் மறுநாள் பின்னிரவு 2.58 வரை. பிறகு ஹர்ஷணம்.
நாமகரணம் : கெளலவம் பிற்பகல் 2.29 வரை. பிறகு தைதுலம்.
நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 -9.
யோகம் : மந்தயோகம் காலை 9.41 வரை.
சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. பிறகு சித்தயோகம்
பரிகாரம் : தயிர்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.44
அஸ்தமனம் : மாலை 6.26
ராகுகாலம் : காலை 7.30 -9,
எமகண்டம் : காலை 10.30 - 12,
குளிகை : மதியம் 1.30 - 3
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 4,9,3
சந்திராஷ்டமம் : அவிட்டம்
இசை, நடனம் பயில, மாடு வாங்க, மருந்துண்ண, போட்டிகளில் பங்கேற்க, திருஷ்டி கழிக்க நன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT