Published : 28 Mar 2019 08:40 AM
Last Updated : 28 Mar 2019 08:40 AM

நல்லதே நடக்கும்! - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்

28-03-2019வியாழக்கிழமை

விளம்பி 14பங்குனி

 சிறப்பு: மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி கோவர்த்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

 திதி: அஷ்டமி மறுநாள் பின்னிரவு 2.30 மணி வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: மூலம் பிற்பகல் 2.02 மணி வரை. பிறகு பூராடம்.

நாமயோகம்: வரீயான் இரவு 8.03 மணி வரை. அதன் பிறகு பரீகம்.

நாமகரணம்: பாலவம் பிற்பகல் 2.00 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

 நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம். சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.08.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.21.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்.

பொதுப்பலன்: கடன் பைசல் செய்ய, தற்காப்புக் கலைகள் பயில, முத்து, பவழம் வாங்க, அணிய, வேலி அமைக்க நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x