Published : 28 Mar 2019 08:40 AM
Last Updated : 28 Mar 2019 08:40 AM
28-03-2019வியாழக்கிழமை
விளம்பி 14பங்குனி
சிறப்பு: மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி கோவர்த்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
திதி: அஷ்டமி மறுநாள் பின்னிரவு 2.30 மணி வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: மூலம் பிற்பகல் 2.02 மணி வரை. பிறகு பூராடம்.
நாமயோகம்: வரீயான் இரவு 8.03 மணி வரை. அதன் பிறகு பரீகம்.
நாமகரணம்: பாலவம் பிற்பகல் 2.00 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.
நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம். சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.08.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.21.
ராகு காலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 4, 7
சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்.
பொதுப்பலன்: கடன் பைசல் செய்ய, தற்காப்புக் கலைகள் பயில, முத்து, பவழம் வாங்க, அணிய, வேலி அமைக்க நன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT