Published : 24 Jan 2019 10:25 AM
Last Updated : 24 Jan 2019 10:25 AM

தைப்பூசத் திருவிழா: நாடுகடந்த பால்காவடிகள்

மலேசியா, சிங்கப்பூர், பாங்காக், தாய்லாந்து நாடுகளில் கடந்த திங்கள்கிழமை தைப்பூசத் திருவிழா வண்ணமயமாகக் கொண்டாடப்பட்டது. பிரம்மாண்டமும் அழகும் கொண்ட முருகனை நோக்கி நடந்த காவடி யாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். சூரபத்மனை வதம் செய்வதற்காக அன்னை பார்வதி, மகன் முருகனுக்கு வேலைக் கொடுத்த நாள்தான் தைப்பூசம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x