Published : 29 Sep 2019 10:51 AM
Last Updated : 29 Sep 2019 10:51 AM

தலைவாழை: நவராத்திரி நல்விருந்து - பச்சைப் பயறு சுண்டல்

சுதா செல்வகுமார்
தொகுப்பு: ப்ரதிமா

பச்சைப் பயறு சுண்டல்

என்னென்ன தேவை?

பச்சைப் பயறு – 1 கப்
நாட்டுச் சர்க்கரை – அரை கப்
பனீர் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – கால் கப்
ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
திராட்சை, பேரீச்சை – 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

பச்சைப் பயறை மெத்தென்று வேகவையுங்கள். வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் உலர் பழங்கள், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, தேங்காய்த் துருவல், வேகவைத்த பயறு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். பனீரை மேலே தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x