Last Updated : 22 Oct, 2017 12:50 PM

 

Published : 22 Oct 2017 12:50 PM
Last Updated : 22 Oct 2017 12:50 PM

புத்துணர்வு தரும் கேரட் பானம்: கேரட் சத்து பானம்

என்னென்ன தேவை

கேரட் – 2

தேங்காய் – அரை மூடி

பனங்கற்கண்டு – 3 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் -2

எப்படிச் செய்வது

இரண்டையும் மிக்ஸியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். தேன், பனங்கற்கண்டு, பொடித்த ஏலக்காய் சேர்த்து கலந்து சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x