என்னென்ன தேவை.கேரட் – 2.தேங்காய் – அரை மூடி.பனங்கற்கண்டு – 3 டேபிள் ஸ்பூன்.ஏலக்காய் -2.எப்படிச் செய்வது.இரண்டையும் மிக்ஸியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். தேன், பனங்கற்கண்டு, பொடித்த ஏலக்காய் சேர்த்து கலந்து சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.