Published : 06 Apr 2015 01:00 PM
Last Updated : 06 Apr 2015 01:00 PM

ஏழை இந்திய மக்களை குறிவைக்கும் அரக்கன்: டி.ரமா

செய்தி:>சிகரெட் - எச்சரிக்கை படத்தின் விளைவு எத்தகையது?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் டி.ரமா கருத்து:

அமெரிக்காவில் 60 ஆண்டுகளாக மருத்துவர்கள் நடத்தி வரும் அறப்போரில் கடந்த 20 ஆண்டுகளாகத்தான் மெல்ல மெல்ல புகை பிடிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.

இப்போது சிகெரெட் கம்பனிகள் அமெரிக்காவில் லாபம் காண முடியவில்லை. அவர்கள் கவனம் எல்லாம் மூன்றாம் உலக நாடுகளில்தான்.

மேற்கத்திய பொருளாதாரத்தையும் கம்யூனிஸ்ட் - சர்வாதிகாரத்தையும் பின்பற்றும் சீனாவில்தான் சிகரெட்டு விற்பனை, புகையிலையால் உண்டாக்கும் புற்று, மற்ற நோய்கள் அதிகம்.

இந்தியா விழித்துக் கொள்ளாவிட்டால் பேரழிவை எதிர்நோக்க நேரிடும். பீடி - இந்தியாவின் ஏழை எளிய மக்களைக் குறி வைக்கும் கொடூர அரக்கன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x