Published : 29 Apr 2015 06:07 PM
Last Updated : 29 Apr 2015 06:07 PM

மோடி வீட்டிலா மீன் பிடிப்பது?- செம்பியன்

செய்தி:>எங்களை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா?- மத்திய அரசு மீது மீனவர்கள் அதிருப்தி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் செம்பியன் கருத்து:

இலங்கை கடல்படையினர் இந்திய மண்ணில் இறங்கி குடித்துவிட்டு செல்வது கூட இந்த இந்திய கரைக்காவல்படைக்கு தெரியும். அவர்களோடு சீனர்களும் உண்டு.

இந்திய கரைக்காவல்படைக்கு, தமிழனுக்கும், சிங்களனுக்கும் வேறுபாடு தெரியாது. சிங்கள கடல்படை தரும் கேவலமான லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு, இந்திய கடல் எல்லைப்பகுதிக்கு வருவதே கிடையாது. ஐ.என்.எஸ் கட்டபொம்மனின் ஊழல் ஊரறிந்த விஷயம்.

இந்திய அரசுக்கு தமிழனைப் பிடிக்காது. சிங்களனோடு உள்ள சமஸ்கிருத ரத்த பாசத்துக்கு தடையாக இருப்பதால். குற்றம் அறிவற்ற இந்திய அரசுடையது... மீனவன் கடலில் மீன்பிடிக்காமல், மோடி வீட்டிலா வந்து பிடிப்பான்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x