Published : 19 Mar 2015 02:57 PM
Last Updated : 19 Mar 2015 02:57 PM

நான் களத்தில் இறங்கிவிட்டேன்... நீங்கள்?- பால ஆனந்த்

செய்தி:>இந்த நாட்டை திருத்தவே முடியாது.. வேண்டாம் வந்துடுங்கப்பா!- டிராபிக் ராமசாமியின் மகள் கண்ணீர்

'தி இந்து' ஆன்லைன்வாசகர் பால ஆனந்த் கருத்து:

இந்தச் செய்தியை படித்து முடிக்கும்போது என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. இவர் ஒரு நல்ல தந்தையாக இல்லாவிட்டாலும் நல்ல சமூக சேவகராக திகழ்கிறார்.

கண்டிப்பாக இவர் ஒருவரால் மட்டும் இந்த நாட்டை திருத்திவிட முடியாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் கொஞ்சமாவது இந்த நாட்டை மாற்றமுடியும்.

ட்விட்டர், வாட்ஸ்அப்பில் பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் நாமும் களத்தில் இறங்க வேண்டும்.

எங்கள் ஊரில் நடக்கும் சின்ன சின்ன தவறுகளை தட்டிகேட்பதன் மூலம் நான் களத்தில் இறங்கிவிட்டேன். நீங்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x