Published : 08 Aug 2017 11:26 AM
Last Updated : 08 Aug 2017 11:26 AM
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகங்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அருங்காட்சியகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
எனவே அன்றைய தினம் பார்வையாளர்கள் அருங்காட்சியகங் களுக்கு செல்லவேண்டாம் என அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் ஜெகநாதன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT