Published : 16 Jul 2014 09:00 AM
Last Updated : 16 Jul 2014 09:00 AM

கண்டறிந்தேன்; உணர்ந்தேன்

வெண்ணிலா அனுபவமே 10 ஆண்டுகளுக்கு முன் எனக்கும். எனது இரு மகள்களையும் அரசுப் பள்ளியில்தான், அதுவும் தமிழ்வழிக் கல்வியில்தான் படிக்க வைத்தேன். வெண்ணிலா குறிப்பிட்ட அனுகூலங்களைப் படிப்பிலும் இயல்பிலும் நான் கண்டறிந்தேன்; உணர்ந்தேன். நானும் நண்பர்களும் 15 ஆண்டுகளாக நடத்திவரும் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் அனுபவங்கள் இதுபோன்றதே.

- சுப்ரபாரதிமணியன், எழுத்தாளர், திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x