Published : 18 Jul 2014 09:52 AM
Last Updated : 18 Jul 2014 09:52 AM

கொள்கை மாற்றம் தேவை

பாலஸ்தீனத்தை அழித்தே தீருவோம் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது இஸ்ரேல். அதன் வெறுப்பைக் கக்கும் ஆவேசப் பேச்சு களுக்கும் ஆக்ரோஷத்துக்கும் பின்னால் அமெரிக்க ஏகாதிபத்தியம் இருக்கிறது. 90-களுக்குப் பிறகான இந்தியாவின் சர்வதேசக் கொள்கை களில் பெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இதைத் தலையங்கம் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளது. வளரும் நாடுகளின் அணி சேர்க்கை தரும் உத்வேகத்தில் இந்தியா தனது சர்வ தேசக் கொள்கைகளில் மாற்றம் கொண்டுவருமா?

- த. பொன் சங்கர், ஓசூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x