Published : 21 Jul 2014 09:13 AM
Last Updated : 21 Jul 2014 09:13 AM

பெரியார் ஒரு தீர்க்கதரிசி



‘இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால், இன்னும் 10 ஆண்டுகளுக்கு காமராஜரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள்; அவரைப் பயன்படுத்திக்கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது’ என்று சொன்ன தந்தை பெரியார் உண்மையில் ஒரு தீர்க்கதரிசி… பெரியாரின் கருத்துகளைப் பதிவு செய்துள்ள ‘தி இந்து’வுக்கு நன்றி!

கே.கே. பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x