

‘ஆப்பிரிக்கக் கிராமங்கள் ஏன் பின்தங்கியுள்ளன?’ கட்டுரையின் ஒவ்வொரு வரியும் ஆப்பிரிக்காவை மட்டுமல்ல, இந்தியாவின், குறிப்பாகத் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்தையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது. உபுலு கிராமத்து மக்களைப் போல் நானும் காத்துக்கொண்டிருக்கிறேன் என் தமிழக மக்கள் வளர்ச்சிக்காக.
- சதீஷ், ‘தி இந்து’இணையதளத்தில்…