

‘இனியாவது அரசியல் நடக்குமா?' கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் மிகவும் சரியானவை. மக்கள் மன்றம்தான் தவறு செய்யும் அரசியல் தலைவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இது புரியாத தமிழக எதிர்க் கட்சிகள் இன்னும் நீதிமன்றத் தீர்ப்பையே விமர்சித்துக்கொண்டும் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா என்று காத்துக்கிடப்பதும் அதிமுக அரசுக்குச் சாதகமான செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
- ஆ. முஹம்மது அஸ்லம்,உத்தங்குடி.