Published : 21 Jan 2015 10:44 AM
Last Updated : 21 Jan 2015 10:44 AM

எழுத்துக்கு மரியாதை

கண்ணன் எழுதிய, ‘காப்புரிமை: எழுத்தாளரின் அடிப்படை உரிமை’ கட்டுரை வாசித்தேன்.

கட்டுரையாளரின் வேண்டுகோளை, பதிப்பாளர்கள் கூட்டமைப்பு கவனத்தில் கொண்டு, காப்புரிமைத் தொகை வழங்குவதில் கஞ்சத்தனம் செய்வோரையும், களவாடிப் பதிப்பித்துக் கல்லா கட்டுவோரையும் கண்டறிந்து, அவர்களை உறுப்பினர் நீக்கம் செய்வதே, எழுத்துக்குத் தருகின்ற மரியாதையாகும்.

- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x