Published : 19 Nov 2014 10:53 AM
Last Updated : 19 Nov 2014 10:53 AM

ஆற்றுப்படுத்திய தமிழ்

சுதந்திரத்துக்காக உழைத்து, அதற்காக அனைத்தையும் இழந்த வ.உ.சி., சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல்போனது ஒரு துயரம்.

அதைவிடப் பெருந்துயரம், அவர் புறக்கணிக்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு எதிராக அவர் கடல் போக்குவரத்தைக் கையகப்படுத்தியது மிகப் பெரும் சவால். ஆங்கிலேயரால் துயரப்பட்ட வ.உ.சி-யைத் தமிழ்தான் ஆற்றுப்படுத்தியது. பெருமிதங்களைக் கொண்டாடும் மனப்பாங்கை நாம் அந்நியரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

- பி. சந்தானகிருஷ்ணன்,தஞ்சாவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x