Published : 09 Oct 2014 10:50 AM
Last Updated : 09 Oct 2014 10:50 AM

தமிழக வருத்தம்

தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் விரும்பத் தக்கதாக இல்லை. முதல்வர் சிறைபட்டபோதிலும் அதற்கான அறப் போரட்டங்களை நம் தேசப்பிதா மகாத்மா காந்தி வழியில் மேற்கொள்ளாமல், ஆளும் கட்சி நடந்துகொள்வது வருந்தத் தக்கதாகவே இருக்கிறது. இன்றைய முதல்வரிடம், ஆட்சி மட்டும் அல்ல; மாநிலத்தின் அமைதியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதனை உணர்ந்து ஆளும் கட்சியினர் செயல்பட வேண்டும். சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கத் தவறுவார்களேயானால், இனி எந்தக் காலத்திலும் தமிழகத்தில் பதவிக்கு வர முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்து செயல் படவேண்டும்.

- ரவி ராமானுஜம்,திருக்குறுங்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x