Published : 07 Oct 2014 10:38 AM
Last Updated : 07 Oct 2014 10:38 AM

எது அறம்?

மிக ஆழமான ஆய்வு. 85% விவசாயிகளுக்கும் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் மக்களுக்கும் எவ்விதமான புதிய விடியலையும் ஏற்படுத்தாமல், தொடர்ந்து 'கும்பனி' வர்க்கத்தை வளர்ப்பது அறம்தானா? படேலின் சிலைக்கு ரூ. 100 கோடி; இயற்கை விவசாயத்துக்கு வெறும் ரூ. 50 கோடி என ஒதுக்கியபோதே மோடியின் சாயம் வெளுத்துவிட்டது. நாடு நாடாகப் பெருமுதலாளிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இவர், உள்நாட்டு விவசாயிகளுடன் இன்னும் ஒரு சந்திப்பை நடத்தவில்லை என்பது இங்கு நாம் யோசிக்க வேண்டியது.

- டாக்டர் விஜய்,‘தி இந்து’ இணையதளம் வழியாக...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x