பெருமை கிடைக்கும்

பெருமை கிடைக்கும்
Updated on
1 min read

‘கலை இலக்கியம்’ பகுதியில் ‘விதை நெல் கோட்டை’ எனும் தலைப்பில் காவிரி டெல்டா பகுதி மனிதர்களின் வாழ்வை 300 சிறுகதைகளிலும், ‘நெஞ்சின் நடுவே’ ‘கறிச்சோறு’ ‘மிராசு’ போன்ற 10 நாவல்களிலும் பதிவுசெய்த படைப்பாளி சி.எம். முத்துவை, குறிப்பாக, காவிரி டெல்டா மக்களுக்கு அறிமுகப்படுத்தியது போன்று அந்தந்த வட்டாரத்து மக்கள் வாழ்வை உணர்வுடன் பிரதிபலிக்கும் படைப்பாளிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினால், அந்தந்த வட்டாரத்துக்கும் மக்களுக்கும் படைப்பாளி மூலமாகப் பெருமை கிடைக்கும்.

- ப. வேல்முருகன்,திருவாரூர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in