

‘யூதர்களாகிய நமக்கு என்ன ஆயிற்று?’ கட்டுரை படித்தேன். எல்லா சமூகத்திலும் இருப்பவர்கள் மனிதர்களே. அதில் நல்லவர்கள், கெட்டவர்கள் இருப்பது சகஜமே. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை ஒன்று உண்டு. அதை இந்தக் காலத்திலோ அல்லது எதிர்வரும் காலங்களிலோ எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
- சுல்தான் அப்துல் காதர், ‘தி இந்து’ இணையதளம் வழியாக...