Published : 28 Jul 2014 03:08 PM
Last Updated : 28 Jul 2014 03:08 PM

துரித நடவடிக்கை தேவை

தெலங்கானா விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த செய்தி, நெஞ்சைப் பிசைகிறது. அதற்கான காரணங்கள் இரண்டு - ஒன்று ஓட்டுநரின் கவனமின்மை. மற்றொன்று, ரயில்வே துறையின் அலட்சியம் - விபத்துக்கள் தொடர்ந்துகொண்டிருந்தும், இன்னமும் ஆளில்லா லெவல் கிராஸிங்கில், ஆள் நியமனம் செய்யாதது. இனிமேல், தற்காலிகமாவது ஆட்களைப் பணியில் அமர்த்த, ரயில்வே துறை துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-பி. நடராஜன், மேட்டூர்அணை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x