Published : 23 May 2023 06:17 AM
Last Updated : 23 May 2023 06:17 AM

ப்ரீமியம்
அதிகரிக்கும் அனல்: தப்பிக்க வழி உண்டா?

2023 முதல் 2027 வரையிலான ஐந்து ஆண்டுகளில், வெப்பநிலை பதிவாகக்கூடும் என உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization - WMO) எச்சரித்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்கான ‘நில மேற்பரப்பு வெப்பநிலைப் போக்கு’களின் [Near-surface air temperature (Ta)] ஆண்டு சராசரி குறித்து மே 17 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக வானிலை மையம் கவலைதரும் இச்செய்தியைத்தந்துள்ளது.

புதைபடிவ எரிபொருள்களின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டின் விளைவால், மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இதனால் பன்னெடுங்காலமாகச் சீராக நிலவிவந்த புவியின் சராசரி வெப்பநிலை உயரத் தொடங்கியது. இது புவியின் சூழலியல் அமைப்புகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதால் புயல், வெப்ப அலைகள் போன்ற காலநிலை நிகழ்வுகள் இன்று அதி தீவிரமடைந்திருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x