Published : 22 May 2023 06:18 AM
Last Updated : 22 May 2023 06:18 AM

ப்ரீமியம்
ஜல்லிக்கட்டு தீர்ப்பு: தமிழர் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி!

ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத் தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது. இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இனி தடங்கல்கள் நேர வாய்ப்பில்லை எனும் நம்பிக்கை பிறந்திருக்கிறது.

காளைகள்மீது நிகழ்த்தப்படும் துன்புறுத்தலாகவே ஜல்லிக்கட்டு விளையாட்டை விலங்கு நல ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள். இதன் காரணமாகவே ஜல்லிக்கட்டுக்குச் சட்டரீதியான முட்டுக்கட்டைகளும் எழுந்தன. நீதிமன்றத் தடைகளும் தடை நீக்கங்களுமாகத் தொடர்ந்த நிலையில், ஜல்லிக்கட்டைப் பாதுகாக்கும் விதமாக 2009இல், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தை அன்றைய திமுக அரசு நிறைவேற்றியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x