Published : 16 May 2023 06:21 AM
Last Updated : 16 May 2023 06:21 AM

ப்ரீமியம்
கள்ளச்சாராயம்: உயிர்ப்பலி தொடரக் கூடாது

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இரண்டு மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பது அரசு நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் என்னும் மீனவக் கிராமத்தில், மே 13 அன்று கள்ளச்சாராயம் அருந்திய சிலர் மயங்கி விழுந்ததால் அருகில் இருந்த அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு பெண் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x