Published : 11 May 2023 06:27 AM
Last Updated : 11 May 2023 06:27 AM

ப்ரீமியம்
நீதிமன்ற விசாரணையைத் தாமதிக்கும் தந்திரம் தடுக்கப்பட வேண்டும்

பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான நீதிமன்ற விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றுவருவது கண்டனத்துக்குரியது.

2002 குஜராத் கலவரத்தின்போது, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரைக் கொலைசெய்த வழக்கில், 11 பேருக்கு 2008இல் மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. குஜராத் அரசு தனது தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசின் ஒப்புதலுடன் ஆகஸ்ட் 2022இல் இந்தக் குற்றவாளிகளை விடுவித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x