Published : 10 May 2023 06:25 AM
Last Updated : 10 May 2023 06:25 AM
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த வாரம் வெடித்த வன்முறை பெரும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. அம்மாநிலத்தின் பெரும்பான்மையினரான மெய்தேய் சமூகத்தினருக்குப் பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிராக வெடித்த வன்முறையில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமஸ்தானமாக இருந்த மணிப்பூர், சுதந்திரத்துக்குப் பின்னர் 1949இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதற்கு முன்புவரை மெய்தேய் சமூகத்தினர் பழங்குடியினராகவே வாழ்ந்துவந்தனர். சுதந்திர இந்தியாவில் அவர்கள் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிக்கப்படவில்லை. மெய்தேய் சமூகத்தில் பெரும்பான்மையானோர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT