Published : 20 Apr 2023 06:15 AM
Last Updated : 20 Apr 2023 06:15 AM
நாகாலாந்தில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழக்கக் காரணமான, தவறான ராணுவ நடவடிக்கையில் தொடர்புடைய ராணுவ வீரர்கள்மீது அம்மாநிலக் காவல் துறை குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்க மறுத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.
2021 டிசம்பர் 4 அன்று நாகாலாந்தின் மோன் மாவட்டத்திலுள்ள ஓடிங் கிராமத்தில், லாரியில் பயணித்துக்கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களைத் தீவிரவாதிகள் என நினைத்து ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT