Published : 07 Feb 2023 06:45 AM
Last Updated : 07 Feb 2023 06:45 AM

ப்ரீமியம்
ரோகிணி ஆணைய அறிக்கை: ஏன் இன்னும் தாமதம்?

மத்தியப் பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓபிசி) 27% இடஒதுக்கீட்டைச் சமமான முறையில் பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரோகிணி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம், 14ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது கால தாமதம் குறித்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மண்டல் ஆணையப் பரிந்துரைப்படியே வழங்கப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டின் பயன்கள் பலதரப்பட்ட ஓபிசி பிரிவினரைச் சென்றடையவில்லை என்ற மனக்குறை நீண்ட காலமாகவே உண்டு. மிகவும் பின்தங்கிய ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பாதுகாக்கப் பல்வேறு பரிந்துரைகளை 2015-16இல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்கியது. அதன் தொடர்ச்சியாகவே 2017 அக்டோபர் 2இல் நீதிபதி ரோகிணி ஆணையமும் அமைக்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x