Published : 03 Feb 2023 06:45 AM
Last Updated : 03 Feb 2023 06:45 AM
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், பள்ளிகளைச் சுற்றியுள்ள பொது இடங்களில் புகைபிடிப்பது அதிகரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வேதனையளிக்கின்றன. தலைநகர் மட்டுமல்ல, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பரவியிருக்கும் கொடுமை இது.
புகைப் பழக்கத்தால் உயர் ரத்தஅழுத்தம், நுரையீரல் நோய், இதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகிறார்கள். எனினும், இந்தத் தீய பழக்கம் முடிவின்றித் தொடர்கிறது. இந்தியாவில், பொது இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டிருக்கிறது. எனினும், அந்தத் தடை முறையாக அமல்படுத்தப்படாததன் பாதிப்பு பள்ளி மாணவர்கள் வரை நீள்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT