Published : 31 Jan 2023 06:45 AM
Last Updated : 31 Jan 2023 06:45 AM
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து, உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த அரசாணையை இரண்டு நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற அமர்வு ரத்துசெய்திருக்கிறது.
‘மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் 30(2)(ஏ) பிரிவின் கீழ் புகையிலைப் பொருள்களை அதிகபட்சமாக ஓராண்டு வரை மட்டுமே தடை செய்ய உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது; நிரந்தரத் தடை விதிக்க அதிகாரம் இல்லை’ என்றும் ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலை உணவுப் பொருளாகச் சுட்டிக்காட்டப்படவில்லை’ என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT