Published : 12 Jan 2023 06:45 AM
Last Updated : 12 Jan 2023 06:45 AM

ப்ரீமியம்
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: தாமதம் வேண்டாம்

கரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் ஏற்கெனவே தள்ளிவைக்கப்பட்ட நிலையில், அதில் மேலும் காலதாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் நிர்வாக எல்லைகள் மூடப்படுவதற்கான காலக்கெடு 2023 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதையொட்டி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் அண்மையில் கடிதம் எழுதியுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக 2020இல் நிர்வாக எல்லைகள் மூடப்பட்ட பிறகு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x