Published : 10 Jan 2023 06:45 AM
Last Updated : 10 Jan 2023 06:45 AM
கரோனா பெருந்தொற்றின்போது தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட 2,742 செவிலியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து அவர்கள் நடத்தும் போராட்டங்கள் மிகுந்த கவனம் பெற்றிருப்பதுடன், இதுபோன்ற நியமனங்கள் குறித்த கேள்விகளையும் முன்வைத்திருக்கின்றன.
கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த 2020 மே மாதத்தில் அதிமுக அரசு, ரூ.14,000 மாத ஊதியத்துடன் ஆறு மாத தற்காலிகப் பணி என்னும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செவிலியர்களை நியமித்தது. இவர்களுக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்டுவந்த பணிநீட்டிப்புக் காலம், 2022 டிசம்பர் 31உடன் முடிவடைந்ததால், பணியில் தொடர முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT