Published : 09 Jan 2023 06:45 AM
Last Updated : 09 Jan 2023 06:45 AM

ப்ரீமியம்
சாலைகள் படுகளங்கள் அல்ல!

சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள், வாகன ஓட்டிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதுடன், உயிரிழப்புகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.

சமீபத்தில் தாம்பரம் - மதுரவாயில் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் இருந்த பள்ளத்தில் இடறிவிழுந்து, பின்னால் வந்த வாகனத்தால் நசுக்கப்பட்டு உயிரிழந்த இளம்பெண் ஷோபனாவின் மரணம், சாலைப் பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியத்துக்கு இன்னொரு சாட்சியம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x