Published : 07 Dec 2022 06:45 AM
Last Updated : 07 Dec 2022 06:45 AM

ப்ரீமியம்
குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு: மறுவாழ்வும் முக்கியம்!

‘குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு’, ‘கொத்தடிமைகளாக வேலை பார்த்துவந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் மீட்பு’ எனச் செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன. கொடுமையான சூழலிலிருந்து அவர்கள் மீட்கப்பட்டுவிட்டார்கள் எனும் நிம்மதியுடன் அந்தச் செய்திகளைக் கடந்துவிடுகிறோம். ஆனால், திரைவிழும் முன்பு அனைத்தும் சுபமாகிவிடும் என நம்பிவிட முடியாது. மீட்கப்பட்டவர்கள் - குறிப்பாகக் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்வது மிகமிக அவசியம்.

தமிழகத்தில் 2020ஐ ஒப்பிட, கடந்த ஆண்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 180% உயர்ந்திருப்பதாக, குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சார அமைப்பு (CACL) வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x