Published : 28 Nov 2022 06:45 AM
Last Updated : 28 Nov 2022 06:45 AM

ப்ரீமியம்
தலைமைத் தேர்தல் ஆணையரின் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு வழிவகுக்கக் கோரும் மனுக்களை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக் காலம் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் தேர்தல்களைச் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்காக அரசமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம்பெற்ற அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையம், ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்டது. தேர்தல் ஆணையர்களே பணிமூப்பு அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையராக ஆக்கப்படுகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x