Published : 03 Nov 2022 06:45 AM
Last Updated : 03 Nov 2022 06:45 AM

ப்ரீமியம்
தமிழக மீனவர்கள்: பாதுகாக்க வேண்டியது யார் பொறுப்பு?

இந்திய - இலங்கை எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் நிகழ்வாகியுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் நிகழ்த்தப்படும் தாக்குதல்களைத் தாண்டி, இப்போது இந்தியக் கடற்படையினரும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் படகுகளில் இந்திய தேசியக் கொடி கட்டப்பட்டிருந்தபோதும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் எனச் சந்தேகித்திருந்தாலும் எல்லை தாண்டும் மீனவர்களைச் சுடுவதைச் சர்வதேசச் சட்டங்கள் அனுமதிப்பதில்லை என்பதும் கவனம்கொள்ளத்தக்கது. 2017இல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x