Published : 26 Oct 2022 06:45 AM
Last Updated : 26 Oct 2022 06:45 AM

ப்ரீமியம்
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் தலைமை நீதிபதி நியமனம்

இந்திய உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் என்றழைக்கப்படும் தனஞ்செய் யஷ்வந்த் சந்திரசூட் இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 நவம்பர் 9 தொடங்கி 2024 நவம்பர் 10 அன்று ஓய்வுபெறும்வரை இரண்டு ஆண்டுகளுக்கு நீதிபதி சந்திரசூட் தலைமை நீதிபதியாகப் பதவி வகிப்பார். இதன் மூலம் கடந்த பத்தாண்டுகளில் நீண்ட காலம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தவராக அவர் இருப்பார். இவருடைய தந்தைநீதிபதி ஒய்.வி.சந்திரசூட் உச்ச நீதிமன்ற வரலாற்றில் நீண்ட காலம் (ஏழு ஆண்டுகள் நான்கு மாதங்கள்) தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த பெருமைக்குரியவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x