Published : 24 Oct 2022 06:45 AM
Last Updated : 24 Oct 2022 06:45 AM

ப்ரீமியம்
நல்லிணக்க முயற்சிகள் தொடரட்டும்

நாட்டில் அதிகரித்துவரும் பிரிவினைவாத அச்சுறுத்தலின் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இஸ்லாமியத் தலைவர்கள், பிரதிநிதிகளைச் சந்தித்துவருவதை, மதநல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்பாகக் கருத முடிகிறது. டெல்லியில் உள்ள அனைத்திந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸியைச் செப்டம்பர் 22 அன்று நேரில் சந்தித்துள்ள மோகன் பாகவத், அவ்வமைப்பால் நடத்தப்படும் மதரஸாவுக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடியுள்ளார்; அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றாக வாழ்ந்து, நாட்டின் முன்னேற்றத்துக்குப் பங்களிக்க வேண்டும் என்று விரும்புவதாக மதரஸாவின் நிர்வாகிகளிடமும் பேசியிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x