Published : 17 Oct 2022 06:45 AM
Last Updated : 17 Oct 2022 06:45 AM

ப்ரீமியம்
உள்ளூர் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும்!

அயல்நாட்டு வேலைவாய்ப்புக்காக மோசடி முகவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் செலுத்திய இந்திய இளைஞர்கள் மியான்மர், கம்போடியா போன்ற நாடுகளுக்குக் கடத்திச் செல்லப்பட்டு, வற்புறுத்தலின் பெயரில் அங்கு சைபர் குற்றங்கள் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மியான்மரில் இப்படிச் சிக்கிய தமிழர்கள் 13 பேர் இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு, காவல் துறையினரால் அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஐ.டி. உள்ளிட்ட புதிய துறைகளில் அதிகப் பணி வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றுக்கான போட்டியும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. மேலும் நாணய மதிப்புகளில் உள்ள வேறுபாடுகளின் காரணமாக இந்திய மதிப்பில் அதிக ஊதியம் கிடைக்கும் என்பதாலும் விரைந்து முன்னேறிவிட வேண்டும் என்னும் ஆசையினாலும் இளைஞர்கள் பலர் அயல்நாட்டுப் பணிகளை நாடுகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x